Wednesday 24 March 2010

விருது விருது வருது வருது!


பரிசு விஷயத்தில் ஏமாந்து நான் அழுததைப் பார்த்து
வேதனைப்பட்ட என் தோழி மேனகா எனக்கு விருது கொடுத்து குஷிப்படுத்திட்டாங்க. நன்றி மேனகா!

நான் பெற்ற இவ்வையம் பெற வேணும்ங்கற நல்ல எண்ணத்துல இந்த விருதை இவர்களுக்கெல்லாம் பகிர்ந்து அளிக்கிறேன்

"இமாவின் உலகம்" இமா (அழகான கைவண்ணத்திற்காக வழங்கப்படுகிறது)
மங்குனி அமைச்சர் (எவ்வளவு சீரியசான பதிவுகளிலும் மொக்கை கமெண்ட் போடுவதற்காக :))
நாஞ்சில் பிரதாப் (மொட்டை மாடி கவுஜ க்காக இல்லை திரைப்படங்களை குறிப்பாக மலையாள திரைப்படங்களை அருமையாக விமர்சிப்பதற்காக வழங்கப்படுகிரது)
பிரியமுடன் வசந்த் (தமிழ் சேவைக்காக வழங்கப்படுகிறது)
இலா (மொக்கை போடாமல் உபயோகமான பதிவுகள் போடுவதற்காக வழங்கப்படுகிறது)
"எல்போர்ட்" சந்தனா ( உபயோகமான பதிவுகளை நகைச்சுவையோடு போட்டு அசத்துவதற்காக வழங்கப்படுகிறது)

To the award winners, please pass this on to your favorite bloggers! Here are the Rules:1. Put the logo on your blog or within your post
2. Pass the award on to 12 bloggers!
3. Link the nominees within your post
4. Let the nominees know they have received this award by commenting on their blog
5. Share the love and link to the person from whom you received this award

19 comments:

  1. வாழ்த்துக்கள்!! விருது வாங்கியதுக்கும், அதை பெற்றவர்களுக்கும்..........

    ReplyDelete
  2. விருது மட்டும்தானா? பொற்கிழியெல்லாம் கொடுக்கமாட்டீங்களா???

    என்னோட மொட்டைமாடி கவுஜ உங்களை ரொம்ப பாதிச்சுருச்சுன்னு நினைக்கிறேன். அதான் எனக்கெல்லாம் விருது கொடுத்தருக்கிங்க... ரைட்டு இதையும் வச்சுக்குறேன்....நன்றிங்க

    ReplyDelete
  3. நன்றிகள் ராணியாரே பெற்றுக்கொண்டோம்......

    ReplyDelete
  4. http://princerajan.blogspot.com/2010/03/blog-post_24.html
    இதையும் கொஞ்சம் பார்த்துபுட்டு விருது கொடுங்க .

    ReplyDelete
  5. adade iniku thaan unga blog paakaren! :)))) virudhuku vaazhthukkal kavi!

    ReplyDelete
  6. ஐயோ துறையம்மா இங்கிலீசு (அது இங்கிலீசு தானே ) எல்லாம் பேசுறாக , ஏதோ சொல்றிங்கன்னு தெரியுது
    ஆனா என்னா நமக்கு தான் புரிய மாட்டேங்குது . துறையம்மா நமக்கு ப்ரைஸ் எல்லாம் தந்துருக்காக , அதுக்காக அவுகளுக்கு நன்றி , அப்புறம் நான் மிட் நைட்ல வந்து அந்த பிரைச திருடிகிறேன்(சே.... தூ.......), எடுத்துக்கிறேன் , நமக்கு அப்படி எடுதாந்தாங்க சுவாரசியமா இருக்கும்

    ReplyDelete
  7. அன்பு கவிசிவா, அதற்குள் ஒரு விருதா! ;)

    தங்கள் விருதினைப் பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. ;)

    நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  8. கவி,இதே விருதை உங்களுக்கு நானும் தந்திருக்கேனே?பார்க்கவில்லையோ!இருவருக்கும் மேனு தந்தது தானே.

    ReplyDelete
  9. விருது பெற்றவர்களுக்கு...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. // நாஞ்சில் பிரதாப் said...
    விருது மட்டும்தானா? பொற்கிழியெல்லாம் கொடுக்கமாட்டீங்களா???

    என்னோட மொட்டைமாடி கவுஜ உங்களை ரொம்ப பாதிச்சுருச்சுன்னு நினைக்கிறேன். அதான் எனக்கெல்லாம் விருது கொடுத்தருக்கிங்க... ரைட்டு இதையும் வச்சுக்குறேன்....நன்றிங்க//

    பொற்கிழின்னா எனக்கு என்னன்னே தெரியாதே!

    ஜெய்லானி said...
    வாழ்த்துக்கள்!! விருது வாங்கியதுக்கும், அதை பெற்றவர்களுக்கும்..........


    நன்றிங்க ஜெய்லானி!

    பிரியமுடன்...வசந்த் said...
    நன்றிகள் ராணியாரே பெற்றுக்கொண்டோம்......

    நன்றி வசந்த்! யாரங்கே வசந்துக்கு ஒரு பொற்கிழி பரிசளியுங்கள்.

    princerajan C.T said...
    http://princerajan.blogspot.com/2010/03/blog-post_24.html
    இதையும் கொஞ்சம் பார்த்துபுட்டு விருது கொடுங்க .

    அடுத்த விருது லிஸ்ட்ல சேர்த்துடலாமுங்க. வருகைக்கு நன்றி ப்ரின்ஸ்ராஜன்

    Porkodi (பொற்கொடி) said...
    adade iniku thaan unga blog paakaren! :)))) virudhuku vaazhthukkal kavi!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பொற்கொடி!

    மங்குனி அமைச்சர் said...
    ஐயோ துறையம்மா இங்கிலீசு (அது இங்கிலீசு தானே ) எல்லாம் பேசுறாக , ஏதோ சொல்றிங்கன்னு தெரியுது
    ஆனா என்னா நமக்கு தான் புரிய மாட்டேங்குது . துறையம்மா நமக்கு ப்ரைஸ் எல்லாம் தந்துருக்காக , அதுக்காக அவுகளுக்கு நன்றி , அப்புறம் நான் மிட் நைட்ல வந்து அந்த பிரைச திருடிகிறேன்(சே.... தூ.......), எடுத்துக்கிறேன் , நமக்கு அப்படி எடுதாந்தாங்க சுவாரசியமா இருக்கும்

    அடுத்த தடவை தூயதமிழில் விருது கொடுத்திடுவோம்(கொடுக்கரது எங்க அதான் வந்து திருடிக்கிட்டு போயிடுவீங்களே!)

    இமா said...
    அன்பு கவிசிவா, அதற்குள் ஒரு விருதா! ;)

    தங்கள் விருதினைப் பெற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. ;)

    நன்றி ஜெய்லானி.


    நன்றி இமா!


    asiya omar said...
    கவி,இதே விருதை உங்களுக்கு நானும் தந்திருக்கேனே?பார்க்கவில்லையோ!இருவருக்கும் மேனு தந்தது தானே.

    இப்பதான் பார்த்தேன் ஆசியா! மீண்டும் எனக்கு விருது கொடுத்ததற்கு நன்றி! கொடுத்தவங்களுக்கே திரும்பவும் கொடுக்கலாம்னு எனக்கு தெரியாம போச்சே :(

    ReplyDelete
  11. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிஜாமுதீன்!

    ReplyDelete
  12. மங்குனியமைச்சருக்கு இங்கேயுமா.. வாழ்க வளமுடன்..

    வாழ்த்துக்கள் கவி உங்களுக்கும். விருது பெற்றவர்களுக்கும்..

    ReplyDelete
  13. தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. //அன்புடன் மலிக்கா said...
    மங்குனியமைச்சருக்கு இங்கேயுமா.. வாழ்க வளமுடன்..

    வாழ்த்துக்கள் கவி உங்களுக்கும். விருது பெற்றவர்களுக்கும்..//

    என்ன பண்றது மலிக்கா இல்லென்னா அவரு வந்து திருடிக்கிட்டு போயிடுவாரே!

    வாழ்த்துக்களுக்கு நன்றி மலிக்கா!


    // சே.குமார் said...
    தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

    நன்றி சே.குமார்

    //ஜெய்லானி said...
    #####
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

    ########//

    பெற்றுக்கொண்டேன். நன்றி :)


    //அண்ணாமலையான் said...
    கலக்குங்க//

    நன்றி அண்ணாமலையான்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் கவி
    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகக்ள்

    ஐ அமைச்சருக்கும், நாஞ்சிலாந்தாவுக்குமா? பேஷ் பேஷ்

    ReplyDelete
  16. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. நன்றி ஜலீலாக்கா!
    நன்றி கீதா

    ReplyDelete
  18. அட கவி.. இப்படிச் சொல்லீட்டீங்களே.. இனிமே அப்ப தூய மொக்கை போடக் கூடாதா? அழுவாச்சா வருது.. விருதுக்கு ரொம்ப நன்றி.. இன்னும் நிறைய பேர் கொடுத்துகிட்டே இருக்காங்க.. எல்லாரும் கொடுத்து முடிக்கட்டும் :))

    ReplyDelete