Monday 27 September 2010

எங்க அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சாச்சு :)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் என்னோட அப்பாவும் பிளாக் ஆரம்பிச்சுட்டாங்க :-). அவங்க பக்கத்துக்கும் விசிட் அடிங்க அப்படீன்னு உங்களை உரிமையோட கேட்டுக்கறேன் :).

குமாரமுதம் இதை க்ளிக் பண்ணினா அங்க போயிடலாம். அவர் மக்கள்நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். மக்கள் நலத்துறை பற்றிய உங்கள் சந்தேகங்களையும் கேட்கலாம். முக்கியமா பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். 

29 comments:

  1. வாழ்த்துகள்!!

    (இந்தப் பதிவுலகத்தைப் பத்தித் தெரிஞ்சுமா பெரியவங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?)

    :-))))

    ReplyDelete
  2. நாம எல்லாம் இருக்கோமேங்கற தைரியம்தான் :). நன்றி ஹுசைனம்மா!

    ReplyDelete
  3. அப்பா ப்ளாக் போய் வந்தாச்சு.கவி இனி, நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கனும்.அப்பா எல்லாத்தையும் வாசிப்பாங்க.

    ReplyDelete
  4. நன்றி ஆசியா! அப்பா ஏற்கெனவே என் பிளாக் வாசிச்சுக்கிட்டுதான் இருந்தாங்க. எங்க குடும்பமே வாசிக்குது :).

    ReplyDelete
  5. ரொம்ப நல்லது நான் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் பிறப்பு சான்றிதழ் பற்றி கேட்கவேண்டும்

    ReplyDelete
  6. தாராளமா கேளுங்க சௌந்தர்! அப்பாவின் ப்ரொஃபைலில் மெயில் ஐடி இணைக்கிறேன். அதன் மூலம் உங்கள் சந்தேகத்தை விளக்கமா கேளுங்க.

    ReplyDelete
  7. கவி, அப்பாவை வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றி வானதி!

    ReplyDelete
  9. சப்ஸ்க்ரைப் பண்ணின ஃபாலோ அப் கமெண்ட்ஸ் என்னுடைய மெயிலுக்கு வரமாட்டேங்குது. மற்ற மெயில்கள் எல்லாம் வருது. என்ன பிரச்சினைன்னு தெரியலை. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்

    ReplyDelete
  10. கவி அப்பாவை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  11. வரவேற்கிறோம். வாழ்த்துக்கள் :)

    மேலும் குடும்பம் முழுக்கவும் பதிவுகளை வாசிக்கவைப்பதற்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. அப்பாவுக்கு வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  13. அடடே..பதிவுலகத்துக்கு உங்களை தந்தையை வரவேற்கிறோம்.

    எனக்கு ஒரே ஒரு சந்தேகம் கேட்கனும்...அது என்ன குமாரமுதம்? தமிழ்ல இதுவரை கேள்விப்படாத வார்த்தையா இருக்கு. உங்கள் தந்தையிடமே கேட்கிறேன்...:)

    ReplyDelete
  14. ஒரு விசிட் போய்ட்டு வந்தாச்சு கவி. ;)

    ReplyDelete
  15. நன்றி காயத்ரி!

    நன்றி நிஜாமுதீன்!

    நன்றி முத்துலெட்சுமி!

    நன்றி ஸ்டீபன்!

    நன்றி நாஞ்சில்பிரதாப்! ஹி ஹி அந்த பேரை வச்சது நான் தான். குமார்+அமுதம்= குமாரமுதம் :)

    நன்றி இமா!

    ReplyDelete
  16. வரவேற்கிறேன் அன்போடு...

    ReplyDelete
  17. கவி, நலமா? உங்கள் தந்தையின் ப்ளாக் போய் முதலில் ஃபாலோவர் ஆகி, கமெண்ட்ஸும் கொடுத்தாச்சு! பெரியவங்க வரவு சந்தோஷமா உள்ளது கவி. என்னால் முடியும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. நன்றி பாலாஜி சரவணா!

    நலமா இருக்கிறேன் அஸ்மா! நன்றி அஸ்மா!

    ReplyDelete
  19. ஹையா.. அப்ப இனிமே கவி குறும்பு பண்ணுனா போட்டுக் கொடுக்க வசதியா இருக்கும்.. வாழ்த்துக்கள் அங்கிள்..

    ReplyDelete
  20. அன்புடன் நானும் வரவேற்கிறேன் கவி அப்பாவை...!!

    ReplyDelete
  21. நல் வரவு :)

    மகள் தந்தைக்காற்றும் உதவியா?

    ReplyDelete
  22. சந்தூ நிங்க என்னோட குட் ஃப்ரெண்ட் தானே! குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரேன் அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்துடாதீங்க :)

    ReplyDelete
  23. நன்றி அப்துல் காதர்!

    ReplyDelete
  24. ஹி ஹி நன்றி வசந்த்!

    ReplyDelete
  25. உங்க அப்பாவை வலைப்பூவிற்கு வரவேற்கிறேன்..
    வாழ்த்துக்கள்.. :-)))

    ReplyDelete


  26. என் பிளாக் ’பிளாக்’ ஆயுடுத்து போலிருக்கு!

    எதுவும் எழுத வல்லை!

    கொஞ்சம் ஜி டாக் வரேளா!

    அப்பாக்கு வாழ்த்து!

    ReplyDelete
  27. அப்பாவுமா? பேஷ் .வசந்த் சொன்ன மாதிரி
    மகள் தந்தைக்காற்றும் உதவி தான் , போய் பார்க்கீறேன்

    ReplyDelete