Saturday 11 December 2010

ஊருக்குப் போறோம்!

என் மொக்கைகளிலிருந்தும் புலம்பல்களிலிருந்தும்  நம் நட்புகளுக்கு மீண்டும் ஒரு குறுகிய கால விடுதலை :-). சந்தோஷமா இருங்க மக்கா!

பல வருடங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டு சொந்தங்கள் அனைவரும் மீண்டும் ஒரே இடத்தில் கூடப்போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு ஊருக்கு செல்கிறோம்.  அந்த மகிழ்ச்சியோடு அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

27 comments:

  1. மகிழ்ச்சி :))

    ஊர்ல மழை தாறுமாறா நிறுத்தாம அடிக்குதாம்ல...நீங்க போறீங்கல்ல இனி நின்னுருரும்... :))

    ReplyDelete
  2. கிறிஸ்துமஸ் மற்றும் இனியு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஊருக்கு போய்விட்டு சந்தோஷமாக நாட்களை கழித்து வர நல்வாழ்த்துக்கள்.காத்திருக்கிறோம் வந்து உங்கள் பணியினை தொடருங்கள்.

    ReplyDelete
  4. நல்ல படியா போயிட்டு வாங்க கவி!!!
    //கிறிஸ்துமஸ் மற்றும் இனியு புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    ReplyDelete
  5. have happy n safe journe!! and happy new yr!!

    ReplyDelete
  6. அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிட்டுதா..? இப்ப போன மாதிரி இருக்கு..

    பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  7. நன்றி சங்கவி!

    ReplyDelete
  8. நன்றி பிரதாப்! மழை... அது ஒன்னுதான் பயமா இருக்கு :). சும்மாவே ரோடு எல்லம் சூப்பரா இருக்கும். இப்போ கேட்கவே வேணாம் :(

    ReplyDelete
  9. நன்றி ஆசியா! இந்த முறை கொஞ்சம் நீண்ட விடுப்பு (இரண்டு மாதங்கள்) வந்து மொக்கை போடும் பணியை தொடர வேண்டியதுதான் :). இடையிடையே அங்கிருந்தும் மொக்கை போட ட்ரை பண்ணனும் :)

    ReplyDelete
  10. நன்றி மேனகா!

    ReplyDelete
  11. பை பை வானதி! மீண்டும் சந்திக்கலாம் :)

    ReplyDelete
  12. நன்றி ஜெய்லானி!

    அதுக்குள்ள ஒரு வருடம் ஆகலை. ஊருக்கு போயிட்டு வந்து ஆறுமாசம்தான் ஆச்சு :). புகுந்த வீட்டு சொந்தங்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு அமைஞ்சுது. அதான் கிளம்பிட்டோம் :)

    ReplyDelete
  13. நன்றி ஆமினா!

    ReplyDelete
  14. எல்லாரும் ஒண்ணா சந்திக்கறதுன்னாலே மகிழ்ச்சிதான். நல்லபடியா போட்டு, எஞ்சாய் பண்ணிட்டு வாங்க.

    மழைதான் வெளுத்து வாங்குதாம். கவனமா இருங்க.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் கவி.

    ReplyDelete
  16. நன்றி ஹுசைனம்மா! மழை இப்போது குறைஞ்சிடுச்சாம் :).

    ReplyDelete
  17. நன்றி இமாம்மா!

    ReplyDelete
  18. hai kavi...welcome to india...merry chiristams and happy newyear :))

    ReplyDelete
  19. ஊருக்கு சென்று மகிழவாக கிருஸ்துமஸ் கொண்டாட இனிய வாழ்த்துக்கள் கவி.

    ReplyDelete
  20. ஊருக்கு போயிட்டு நல்ல விதமா திரும்பி வந்து எங்களை பாருங்க!!

    உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    ReplyDelete
  21. அருட்பேராற்றலின் கருணையினால்

    தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

    இப் புத்தாண்டு முதல்

    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்

    பெற்று வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  22. கவி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ஊரில் ஒரே ஜாலியா?

    ReplyDelete
  23. இன்னும் திரும்பி வரலையா கவி? எப்போ வருவீங்க?

    ReplyDelete
  24. எப்படியோ ஊரை சுத்திபுட்டு வந்துட்டீங்களா.... :)

    ReplyDelete